மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் வருகை தந்ததையடுத்து, அவரின் தமிழகப் பயணம் உலகம் முழுவதும் சிறப்புப் பெற்றதைப் போல, ரஷிய அதிபர் புதின் வருகை மூலம் அலங்காநல்லூரும், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியும் உலகளவில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக மாறும். அதன் மூலம் தமிழர்களின் பண்பாடு உலக நாகரிகத்தில் முக்கிய இடம் பிடிக்கும் என்று தமிழக அரசின் உயரதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அலங்காநல்லூர் வருகிறார் ரசிய அதிபர் - ஜல்லிக்கட்டு விழாவில் புதின் பங்கேற்பு